நெல்லித்தோப்பு தொகுதிக்குட்டபட்ட பிள்ளைதோட்டம் பகுதியில் ஸ்ரீ ஆனந்த முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக சமூக சேவகர் தண்டபாணி ஏற்பாட்டின் பேரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது பின்பு சுவாமி வீதிஉலா நடந்தது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரு உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


No comments:
Post a Comment