Tuesday, August 6, 2019

பிள்ளை தோட்டம் ஆனந்த முத்துமாரியம்மன் தேவஸ்தான ஆடி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்



புதுச்சேரி பிராந்தியம் பிள்ளை தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்த முத்துமாரியம்மன் தேவஸ்தான ஆடி மாத பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 22ஆம் தேதி மங்கள இசையுடன் துவங்கிய விழாவில் ஸ்ரீ குறையாத அம்மன் திருக்கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு சித்தன் குடி ஸ்ரீ முனீஸ்வரன் திருக்கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு அய்யனார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளந்தாங்கி அய்யனார் திருக்கோவில் பொங்கலிட்டு வழிபாடு பிள்ளை தோட்டம் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த பிரணவ சக்தி அம்மன் கங்கை முத்து மாரியம்மன் திருக்கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு ஸ்ரீ ஆனந்த முத்து மாரியம்மன் திருக்கோவில் பொங்கலிட்டு வழிபாடு சக்தி கரக வீதி உலா சாரி வார்த்தை கும்பம் படைத்தல் அம்மனுக்கு சகல அபிஷேகம் எல்லை கரகம் வீதி உலா காப்பு கட்டுதல் ஆகியவை நடைபெற்றன விழாவின் ஒரு பகுதியாக அம்மன் ஸ்ரீ மீனாட்சி அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்

இதேபோல் காரணம் மணிக்கு போன் போன் கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய ஆண்டு ஆடி உற்சவம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது அதன்படி கடந்த மாதம் 25ஆம் தேதி மங்கள இசையுடன் துவங்கிய விழாவில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை கொடியேற்றம் அம்மனுக்கு நவ போட்டியின் அவர் திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன தொடர்ந்து மூன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி பூங்கரகம் திருவீதி உலா சாரி பார்த்தல் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றன பின்னர் விழாவின் ஒரு பகுதியாக அம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஆலய சிறப்பு அதிகாரி மற்றும் விழாக்குழுவினர் அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்


No comments:

Post a Comment