Tuesday, August 6, 2019

புதுச்சேரியில் திராவிட விடுதலைக் கழக முன்னாள் துணைத் தலைவர் நடராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் அவரது படத்தினைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.


புதுச்சேரி திராவிட விடுதலைக் கழகத்தின் துணைத் தலைவர் நடராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் நல்லய்யன் வரவேற்புரை ஆற்றினார். திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வீரமணி நிர்வாகிகள் அரங்கராசன், ராசு, அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ம முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு அவரது படத்தினைத் திறந்து வைத்தனர். மேலும் இதில் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்....

No comments:

Post a Comment